ஆர்.என்.ரவி

சென்னை: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் காழ்ப்புணர்வோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை ஏற்க இயலாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: சுதந்திர தின விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.